செவ்வாய், 16 ஜூலை, 2013

நான்




ஆயுள் எனும்
வரையறுக்கப்பட்ட

முடிவறியா
நீண்ட பயணத்தில்

உடல்
எனும் வாகனம்

அதற்கு உறவு எனும்
எரிபொருள்

தீர்ந்துவிடுமோ எனும்
அச்சத்தினூடே

தொடர் பயணியாய்
பயணிக்கும்

பெயரிடப்பட்ட
உருதெரியாத

நான்.....

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக