சனி, 14 செப்டம்பர், 2013

அறிவதின் ஆரம்பம்

கேட்பது,

பார்ப்பது,

அதன் மூலம் வரும் எல்லா
உணர்வுகளையும் உள்வாங்குவது,

அசைபோடுவது,

பொறுமைக்காப்பது,

பொறுமைக்காப்பது,

பொறுமைக்காப்பது,

நீண்ட பொறுமை காப்பது,

அவசியப்பட்டால் உரியவை செய்வது....

இன்னும் வாயை
திறக்கவே சொல்லவில்லை நான்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக