எங்கே நான்
சனி, 14 செப்டம்பர், 2013
அறிவதின் ஆரம்பம்
கேட்பது,
பார்ப்பது,
அதன் மூலம் வரும் எல்லா
உணர்வுகளையும் உள்வாங்குவது,
அசைபோடுவது,
பொறுமைக்காப்பது,
பொறுமைக்காப்பது,
பொறுமைக்காப்பது,
நீண்ட பொறுமை காப்பது,
அவசியப்பட்டால் உரியவை செய்வது....
இன்னும் வாயை
திறக்கவே சொல்லவில்லை நான்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக