அதிலே நிபுணத்துவம் கொள்ளும்
மனிதத்தின் மற்றுமொரு
"வெற்றி வாய்ப்பு இழப்பு".
நீதி,தர்மம்,சமூக அமைதி
என்பதன் நீட்சி
இனம்,மொழி,நிறம்,எல்லை,
கொள்கை,மதம் கடந்து
அனைத்துவகை
உயிரினங்களுக்கும் பொதுவானது
ஆனால்
மனிதம் தனக்கானதாக மட்டும்
கற்பனை செய்துகொள்வதால்
அதிலே தொடர் நிபுணத்துவ
வெளிப்பாடுகள் மூலம் முயற்சிப்பதால்
ஏற்ப்படும் குழப்பங்களே "பகை"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக