காட்சி ஒன்று :

ஏழு ஆயிரத்து முன்னூறு
நாட்களுக்கு முன்பு
காலை சுமார் பதினொன்று மணிக்கு
நான் பார்த்த சில நிகழ்வுகளை
திரும்பி பார்கிறேன்......
கடும் போக்குவரத்து நெரிசலில்
இயலாமையிலும் தோல் கொடுத்த
பல சகோதரர்களுக்கு மத்தியில்
இரண்டு மனிதங்களின்
உணர்வுகளை
உள்வாங்கிய தருணங்களை
திரும்பி பார்கிறேன்......
புரியாமையில் தோல் கொடுக்காத
நிகழ்வின் போது சில
மனிதர்களின் வேடிக்கையையும்
திரும்பி பார்கிறேன்......
மறுபக்கம் வெளி தெரியாமல் இருந்த
சில மேன்மக்களின் கர்வத்தையும்
திரும்பி பார்கிறேன்......
அகங்காரத்தில் உதிர்த்த
சில சொல்லாடலையும்
திரும்பி பார்கிறேன்.....
மிகுதியான கவலையில் கிடந்த
உன்னதமான தாய்மையையும்
திரும்பி பார்கிறேன்......
ஆனால்.......
திரும்பி கேட்கிறேன் - அந்த நிகழ்வை அல்ல
அழகாய் இருந்த
ஒற்றுமையை ......
திரும்பி கேட்கிறேன் - அந்த அகங்காரத்தை அல்ல
இயலாமையிலும் தோல் கொடுத்த
சொந்தங்களை.....
நேராய் காண்கின்றேன் -
எந்த நிகழ்விலும்
எந்த உணர்விலும்
எந்த காலத்திலும்
எந்த விதத்திலும்
மாறாத
அந்த உன்னதமான தாய்மையை........
நிச்சயமாக வணக்கத்திற்குரியவன்
இறைவனைத்தவிர வேறொன்றும் இல்லை....
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைகி வசல்லம் அவர்கள்
இறைவனின் இறுதி தூதராக இருக்கிறார்கள்
என்று சாட்சி கூறுகிறேன்........
காட்சி இரண்டு :

என் அனுமதி இல்லாமல்
என் கண்ணில் நீர்.
எங்காவது சென்று
ஏங்கி அழவேண்டும் போல இருக்கிறது.
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்.
எந்த கொடுமதியும் இல்லாமல்
ஏற்றம் பெறவேண்டும்
என் சமூகம் என
ஏக்கத்துடன் தொலைந்து போனவன்
என்னை தேடுகிறேன்
எங்கே நான்
காட்சி மூன்று :

சக சொந்தங்களின் துணையுடன்
தன்னைத்தேடி வெற்றி கண்ட நீங்கள்

ஏழு ஆயிரத்து முன்னூறு
நாட்களுக்கு முன்பு
காலை சுமார் பதினொன்று மணிக்கு
நான் பார்த்த சில நிகழ்வுகளை
திரும்பி பார்கிறேன்......
கடும் போக்குவரத்து நெரிசலில்
இயலாமையிலும் தோல் கொடுத்த
பல சகோதரர்களுக்கு மத்தியில்
இரண்டு மனிதங்களின்
உணர்வுகளை
உள்வாங்கிய தருணங்களை
திரும்பி பார்கிறேன்......
புரியாமையில் தோல் கொடுக்காத
நிகழ்வின் போது சில
மனிதர்களின் வேடிக்கையையும்
திரும்பி பார்கிறேன்......
மறுபக்கம் வெளி தெரியாமல் இருந்த
சில மேன்மக்களின் கர்வத்தையும்
திரும்பி பார்கிறேன்......
அகங்காரத்தில் உதிர்த்த
சில சொல்லாடலையும்
திரும்பி பார்கிறேன்.....
மிகுதியான கவலையில் கிடந்த
உன்னதமான தாய்மையையும்
திரும்பி பார்கிறேன்......
ஆனால்.......
திரும்பி கேட்கிறேன் - அந்த நிகழ்வை அல்ல
அழகாய் இருந்த
ஒற்றுமையை ......
திரும்பி கேட்கிறேன் - அந்த அகங்காரத்தை அல்ல
இயலாமையிலும் தோல் கொடுத்த
சொந்தங்களை.....
நேராய் காண்கின்றேன் -
எந்த நிகழ்விலும்
எந்த உணர்விலும்
எந்த காலத்திலும்
எந்த விதத்திலும்
மாறாத
அந்த உன்னதமான தாய்மையை........
நிச்சயமாக வணக்கத்திற்குரியவன்
இறைவனைத்தவிர வேறொன்றும் இல்லை....
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைகி வசல்லம் அவர்கள்
இறைவனின் இறுதி தூதராக இருக்கிறார்கள்
என்று சாட்சி கூறுகிறேன்........
காட்சி இரண்டு :

என் அனுமதி இல்லாமல்
என் கண்ணில் நீர்.
எங்காவது சென்று
ஏங்கி அழவேண்டும் போல இருக்கிறது.
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்.
எந்த கொடுமதியும் இல்லாமல்
ஏற்றம் பெறவேண்டும்
என் சமூகம் என
ஏக்கத்துடன் தொலைந்து போனவன்
என்னை தேடுகிறேன்
எங்கே நான்
காட்சி மூன்று :

சக சொந்தங்களின் துணையுடன்
தன்னைத்தேடி வெற்றி கண்ட நீங்கள்
இனி சமூகத்தின் வெற்றிக்காக
மட்டுமே தேடலை தொடர்வோம்
இனி வரும் நாட்களில்
தேடல் எனும் பணி
நம்மை நோக்கி அல்ல
நம் சமூகத்தின் வெற்றி நோக்கியே......
மட்டுமே தேடலை தொடர்வோம்
இனி வரும் நாட்களில்
தேடல் எனும் பணி
நம்மை நோக்கி அல்ல
நம் சமூகத்தின் வெற்றி நோக்கியே......
இன்ஷா அல்லாஹ் ...
காட்சி நான்கு :

சிந்திக்கும் போதெல்லாம்
சிதைந்துவிடுகிறேன்
இறைவன் தந்திருக்கும்
மனபலம் கொண்டு
இனி சிதைந்ததை எல்லாம்
விதையாக்கி
என் இதயத்தை கீறி
விதைக்கிறேன்
விருட்சமாகி பலன் தரும்
நமக்கு மட்டுமல்ல
நம் சமூகத்திற்கும்
http://www.engenaan.blogspot.in/2011/06/blog-post.html
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
( குறிப்பு : கடந்த டிசம்பர் ஆறாம் தேதி 06-12-2012 அன்று நடைபெற்ற
இரண்டு பேருக்கு மத்தியில் நடைபெற்ற உரையாடல் )
காட்சி நான்கு :

சிந்திக்கும் போதெல்லாம்
சிதைந்துவிடுகிறேன்
இறைவன் தந்திருக்கும்
மனபலம் கொண்டு
இனி சிதைந்ததை எல்லாம்
விதையாக்கி
என் இதயத்தை கீறி
விதைக்கிறேன்
விருட்சமாகி பலன் தரும்
நமக்கு மட்டுமல்ல
நம் சமூகத்திற்கும்
http://www.engenaan.blogspot.in/2011/06/blog-post.html
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
( குறிப்பு : கடந்த டிசம்பர் ஆறாம் தேதி 06-12-2012 அன்று நடைபெற்ற
இரண்டு பேருக்கு மத்தியில் நடைபெற்ற உரையாடல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக