சனி, 5 ஜனவரி, 2013

என் ஆவல்



சிறகடித்து பரந்து வந்து
உன் சிம்மாசனத்தின்
சாரலில் வந்தமர ஆசை

என் ஆவல் நிறைவேறுமா 
என் இறைவா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக