ஞாயிறு, 14 நவம்பர், 2010

எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள்
தலைப்பு      :  பெரியாரை  துணைக்கோடல்
குரல் எண் : 448
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
 கெடுப்பா ரிலானுங் கெடும்".

பொருள் : ஏமாறாத மிகவும் அறிவான அரசன் ஆனாலும், சரியான படி உரைப்பவர், விமர்சிப்பவர், விவாதிப்பவர்,இடித்துரைப்பவர் இல்லாவிட்டால் யாரும் கெடுக்காவிட்டாலும் தானே கெட்டுவிடுவார் அதாவது அழிந்துவிடுவார் என்பதே இதன் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக