வியாழன், 12 ஜூலை, 2012

தோழர் சூர்யா...........!



தோழர் சூர்யா...........!





எவ்வளவு அருமையான பணிகளை 
சப்தமில்லாமல் செய்கிறீர்கள்.

என் 

உள்ளமெல்லாம் பூரித்து
உள்ளம் பூக்களாய் பொழிய
உள்ளத்தில் இருந்து
உள்ளபடியே
உண்மையாய்
உணர்வாய்
உவகை பொங்க
உணர்ச்சி பெருக்காய்

வாழ்த்துகிறேன்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்


http://agaram.in/



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக