தோழர் சூர்யா...........!
எவ்வளவு அருமையான பணிகளை
சப்தமில்லாமல் செய்கிறீர்கள்.
என்
உள்ளமெல்லாம் பூரித்து
உள்ளம் பூக்களாய் பொழிய
உள்ளத்தில் இருந்து
உள்ளபடியே
உண்மையாய்
உணர்வாய்
உவகை பொங்க
உணர்ச்சி பெருக்காய்
வாழ்த்துகிறேன்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
http://agaram.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக