புதன், 18 ஏப்ரல், 2012

அமைதிகாப்பவர்களுக்கு போராடுபவர்களுக்கு

இந்திய அரசியலில்,அரசாங்கத்தில் என்ன நடக்கிறது?

அரசும் அரசியல் கட்சிகளும் 
தேசத்திற்கும் மக்களுக்கும் விசுவாசமானதா?
அல்லது தேசத்திற்கும் மக்களுக்கு விரோதமானதா?

அமைதிகாப்பவர்களுக்கு =
= விசுவாசம் என்றால் ஏன் போராட்டம்? என்ன செய்யவேண்டும்?

போராடுபவர்களுக்கு = 
= விரோதமானது என்றால் ஏன் அமைதி?என்ன செய்யவேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக