செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கூலிப்படை கூட்டம்

கூலிப்படை கூட்டம்
காத்திருக்கிறது என்றேன்

என்ன தவறு செய்தீர்கள்
ஏன் உங்களுக்கு
மனைவி மக்கள்
என்றால் மனைவி

மனைவிக்கு
கணவன் கிடைப்பான்
குழந்தைகளுக்கு
தந்தை கிடைப்பதில்லை
அனாதயாக்கிவிடாதே
என்று கவிதை எழுதி
காண்பித்தால் என்னை பெற்ற தாய்



மகானாய்
இறைவனின் சிம்மாசனத்தில்
பறவையாய் அமர
பெரும் ஆசைப்படுகிறேன்

மனிதனாய்
என்னை பெற்றவளும்
துணையானவலும்
பாதுகாப்பாய் இருக்க
ஒருமுறைகூட சொல்லவில்லை
ஏக்கத்துடன் நான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக