வியாழன், 23 ஜூன், 2011

சீரழிவில் சிக்குண்டு என் சகோதரிகள் இருட்டில் இடும் ஈனக்குரல்

விட்டில் பூச்சியாய் நான் 
சிறகு முளைத்ததும் 
பறந்து சென்றேன்

அதோ 

அங்கே வெளிச்சம் 
வேகமாய் சிறகடித்து 
நான் சீரிப்பாய்கிறேன் 

சிநேகத்தோடு  
எனை வரவேற்பதாய் 
நினைத்து கொண்டு 

அருகில் சென்றதும் 
தான் தெரிகிறது 
அது சுட்டெரிக்கும் தீ கங்கு என 

திரும்பிவிட தான் 
நான் தீர்மானித்தேன் 
பொசுங்கிவிட்டது என் சிறகு 

புழுவாய் போகமுடியாமல் 
நான் தீயுடனே தீக்கிராய்......
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக