விட்டில் பூச்சியாய் நான்
சிறகு முளைத்ததும்
பறந்து சென்றேன்
அதோ
அங்கே வெளிச்சம்
வேகமாய் சிறகடித்து
நான் சீரிப்பாய்கிறேன்
சிநேகத்தோடு
எனை வரவேற்பதாய்
நினைத்து கொண்டு
அருகில் சென்றதும்
தான் தெரிகிறது
அது சுட்டெரிக்கும் தீ கங்கு என
திரும்பிவிட தான்
நான் தீர்மானித்தேன்
பொசுங்கிவிட்டது என் சிறகு
புழுவாய் போகமுடியாமல்
நான் தீயுடனே தீக்கிராய்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக