மண்ணிற்குள்
விதையாய் இருப்போம்.......
நல்ல
விருச்சங்களை
வெளிப்படுத்துவோம்.....
அதன் பலன்கள்
மனித சமூகத்திற்கு பயன்தரட்டும்......
விதையாய் இருப்போம்.......
நல்ல
விருச்சங்களை
வெளிப்படுத்துவோம்.....
அதன் பலன்கள்
மனித சமூகத்திற்கு பயன்தரட்டும்......
அ.மு.அன்வர் சதாத்
பதிலளிநீக்குஉள்ளத்தில் மகிழ்வாக உள்ளது நமது ஊர் நண்பர் எழுதுவதில்
"உள்ளத்தில் மகிழ்வாக உள்ளது நமது ஊர் நண்பர் எழுதுவதில்"
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய சீசன் அவர்களே ,
உங்களின் இந்த வரிகளின் ஆழம் புரிந்தது. நிச்சயம் வலிக்கிறது. பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் உங்களின் வருகைக்கு.அன்புடன் அ.மு.அன்வர் சதாத்