ஞாயிறு, 17 அக்டோபர், 2010

வெளிநாட்டில் நான்

நான்
சரித்திரத்தில் தான்
கேட்டிருக்கிறேன்

சமரின் முடிவில்
தோற்றவனின்
பொன்னும் பெண்ணும் பொருளும்
வென்றவனுக்கு என

ஆனால் சமரும் இல்லை
தோல்வியும் இல்லை

பொன்னும்  கொள்ளையடிக்கப்படுகிறது  
பெண்களும் சூறையாடப்படுகிறார்கள்

ஆனால் விந்தை............. 

வீரர்களின் உயிர் மட்டும்
போகவில்லை

வெளிநாட்டில்
நான்.................

1 கருத்து: