நான்
சரித்திரத்தில் தான்
கேட்டிருக்கிறேன்
சமரின் முடிவில்
தோற்றவனின்
பொன்னும் பெண்ணும் பொருளும்
வென்றவனுக்கு என
ஆனால் சமரும் இல்லை
தோல்வியும் இல்லை
பொன்னும் கொள்ளையடிக்கப்படுகிறது
பெண்களும் சூறையாடப்படுகிறார்கள்
ஆனால் விந்தை.............
வீரர்களின் உயிர் மட்டும்
போகவில்லை
வெளிநாட்டில்
நான்.................
சரித்திரத்தில் தான்
கேட்டிருக்கிறேன்
சமரின் முடிவில்
தோற்றவனின்
பொன்னும் பெண்ணும் பொருளும்
வென்றவனுக்கு என
ஆனால் சமரும் இல்லை
தோல்வியும் இல்லை
பொன்னும் கொள்ளையடிக்கப்படுகிறது
பெண்களும் சூறையாடப்படுகிறார்கள்
ஆனால் விந்தை.............
வீரர்களின் உயிர் மட்டும்
போகவில்லை
வெளிநாட்டில்
நான்.................
அருமை
பதிலளிநீக்கு