என் வாழ்வில் ஒரு பொன்னால்.
இருநூறு ஆண்டு எங்கள் குடும்ப வரலாறில்
மிக முக்கியமான நாள் இன்று.
அதாவது என் தகப்பனார் அப்துல் அஜீஸ்,
அவரின் தகப்பனார் இப்ராம்ஷா,
அவரின் தகப்பனார் ஆதம்ஷா,
அவரின் தகப்பனார் அப்துர்ரஹ்மான் ஆகியோர்களில்
இதுவரை யாரும் முதுகலை பட்டம் பெற்றதில்லை.
என் நெஞ்சுக்கூட்டின் அஸ்திவாரம்
என் தம்பி முஹம்மது ஹாரீஸ் அவர்கள்
இன்று வாங்கியுள்ள
வணிக ஆள்முறை இயல் நிறைஞர் (MBA) மூலம்
எங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு
எடுத்து சென்றுள்ளார்.
இந்த பொன்னான நேரத்தில்
எங்களின் மீது தீராத பாசம் கொண்ட
எங்களை எல்லாம் விட்டு பிரிந்த
என் தகப்பனார் அப்துல் அஜீஸ் அவர்களை
நினைவு கூறுகிறேன்.
யா அல்லாஹ்.....
என் தகப்பனாரின் எல்லா பாவங்களையும்
உன் பெருங்கருணையினால் மன்னிப்பாயாக....
யா அல்லாஹ்.....
என் தகப்பனாரின் கப்ரு வாழ்வை
உன் பெருங்கருணையினால்
வசந்தமான வாழ்வாக்கி வைப்பாயாக.....
யா அல்லாஹ்....
என் தகப்பனாரின் மறுமை வாழ்க்கையை
உன் பேரருள் மூலம் வெற்றி பெற்றதாக ஆக்கி,
என் தகப்பனாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும்
சுவனச்சோலையை தந்தருள்வாயாக.....
ஆமீன்
என் தந்தையர் மீது தீராத பாசம் கொண்ட
அ.மு.அன்வர் சதாத்
இருநூறு ஆண்டு எங்கள் குடும்ப வரலாறில்
மிக முக்கியமான நாள் இன்று.
அதாவது என் தகப்பனார் அப்துல் அஜீஸ்,
அவரின் தகப்பனார் இப்ராம்ஷா,
அவரின் தகப்பனார் ஆதம்ஷா,
அவரின் தகப்பனார் அப்துர்ரஹ்மான் ஆகியோர்களில்
இதுவரை யாரும் முதுகலை பட்டம் பெற்றதில்லை.
என் நெஞ்சுக்கூட்டின் அஸ்திவாரம்
என் தம்பி முஹம்மது ஹாரீஸ் அவர்கள்
இன்று வாங்கியுள்ள
வணிக ஆள்முறை இயல் நிறைஞர் (MBA) மூலம்
எங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு
எடுத்து சென்றுள்ளார்.
இந்த பொன்னான நேரத்தில்
எங்களின் மீது தீராத பாசம் கொண்ட
எங்களை எல்லாம் விட்டு பிரிந்த
என் தகப்பனார் அப்துல் அஜீஸ் அவர்களை
நினைவு கூறுகிறேன்.
யா அல்லாஹ்.....
என் தகப்பனாரின் எல்லா பாவங்களையும்
உன் பெருங்கருணையினால் மன்னிப்பாயாக....
யா அல்லாஹ்.....
என் தகப்பனாரின் கப்ரு வாழ்வை
உன் பெருங்கருணையினால்
வசந்தமான வாழ்வாக்கி வைப்பாயாக.....
யா அல்லாஹ்....
என் தகப்பனாரின் மறுமை வாழ்க்கையை
உன் பேரருள் மூலம் வெற்றி பெற்றதாக ஆக்கி,
என் தகப்பனாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும்
சுவனச்சோலையை தந்தருள்வாயாக.....
ஆமீன்
என் தந்தையர் மீது தீராத பாசம் கொண்ட
அ.மு.அன்வர் சதாத்
முக புத்தகத்தில் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்
- அன்வர் சதாத் .
என் வாழ்வில் ஒரு பொன்னால் நிகழ்ச்சி இடுகைக்கு
கருத்து தெரிவித்த மற்றும் விருப்பம் தெரிவித்த,
படித்து விட்டு மனதால் வாழ்த்திய,
இனி படித்து விட்டு விரும்ப,வாழ்த்தப்போகும்,
என் வாழ்வை செதுக்கி சீர்படுத்தும்
என் அருமை சகோதரர்கள் அனைவருக்கும்
என் உள்ளம் நெகிழ நன்றியினை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்7 hours ago · · 1 - வேங்கை சு.செ.இப்ராஹீம் தம்பி ஹாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அல்ஹம்துல்லிலாஹ்
தம்பி அவர்கள் மென்மேலும் பற்பல பட்டங்கள் பெற்று சிறக்க மனதார
துஆ செய்கிறேன்...
இந்த இனிய தருணத்தில் முகமறியா மொழியறியா எனது அன்பு சகோதரர்
அன்வர் சதாதத் அவர்களின் தகப்பானார் அவர்களின் மறுமைக்காகவும் துஆ செய்கிறேன்...
Congratulations for your dear brother !!
பதிலளிநீக்குஉங்கள் துவாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாகவும்/ யா இறைவா இவரின் குடும்பத்தினர் அனைவர் மீதும் உன் கருணையை ஊற்றுவாயக.
பதிலளிநீக்கு