அன்வர் :
ஏண்டா தமிழ்வானா, அணு உலைக்கு எதிரா
தமிழ் மக்கள் போராட்டம் நடத்துகிறார்களே
இந்தநேரத்தில் அண்ணா அஜாரே......
தமிழ்வாணன் :
டே அனவரு உனக்கு ஒண்ணுமே தெரியலடா.
இடிந்தகரை மக்களின் சத்யாகிரக போராட்டத்தை
திசைத்திருப்பத்தான் அய்யா அண்ணா
அங்கே உண்ணாநிலை.
அன்வர் :
அப்போ இடிந்தகரை போராட்டம்
சத்தியாகிரக போராட்டம் என்றால்,
அய்யா அண்ணா நடத்துவது
மறுமலர்ச்சி சத்தியாகிரகமா?
வின்சென்ட் :
இவிங்க எல்லாம் உட்கார்ந்து யோசிப்பாங்களோ..?
நன்றி : தெருவோரத்தில் பேசிக்கொண்ட மூவர்.
அன்வர் :
அப்போ இடிந்தகரை போராட்டம்
சத்தியாகிரக போராட்டம் என்றால்,
அய்யா அண்ணா நடத்துவது
மறுமலர்ச்சி சத்தியாகிரகமா?
வின்சென்ட் :
இவிங்க எல்லாம் உட்கார்ந்து யோசிப்பாங்களோ..?
நன்றி : தெருவோரத்தில் பேசிக்கொண்ட மூவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக