அஞ்சவில்லை நான்
ஆனால்
ஆளாய்ப்பறக்கிறேன்
அறியாமையில் உள்ள என் சமூகம்
அறிவொளி பெறவேண்டுமே
அதுவரை நான்
ஆற்றவேண்டுமே ஆக்கங்களை இப்புவியில்
ஆளாய்.....
ஆனால்
ஆளாய்ப்பறக்கிறேன்
அறியாமையில் உள்ள என் சமூகம்
அறிவொளி பெறவேண்டுமே
அதுவரை நான்
ஆற்றவேண்டுமே ஆக்கங்களை இப்புவியில்
ஆளாய்.....
முயற்சி ஊங்கள் கையில் முடிவு இறைவன் கையில்
பதிலளிநீக்கு