சனி, 23 அக்டோபர், 2010

பேதை மனிதர்களும் தற்சமய மேதை தலைவர்களும்

பேதை மனிதர்களுக்கு
மத்தியில் மேதைகளாக
தற்சமய என் தலைவர்கள்...

வீரம் பேசி அவர்கள்
வீடில்லாமல் நான்...

பதவிபேசி அவர்கள்
பசியோடு நான்...

பாரட்டிப்பேசி அவர்கள்
பாதையே தெரியாமல் நான்...

கூட்டணி பேசி அவர்கள்
கூடே இல்லாமல் நான்...

உணர்சிப்பெருக்கெடுத்து அவர்கள்
உயிர் இல்லாமல் நான்...

மேதைகளாக தற்சமய என் தலைவர்கள்
பேதையாய் நான்..

5 கருத்துகள்:

  1. எஸ்.கே.அய்யா,
    தாங்களின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய தலைவர்களைப்பற்றி நன்றாகவே விளங்கி வைத்துள்ளீர்கள்....
    இஸ்லாத்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களின் தலையெமுத்து மாறிவிடுகிறது...!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வலைதளத்தை தமிழ்மணத்தில் இணைக்கவும்
    www.tamilmanam.net

    பதிலளிநீக்கு
  4. அன்பு K I அண்ணா, விளங்க முற்படுகிறேன்.உங்கள் தம்பி

    பதிலளிநீக்கு